அண்ணன்-தம்பி அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம்..உடலை வாங்க மறுத்து போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்

x

சிவகங்கை அருகே ஆடு திருட வந்ததாக கூறி அண்ணன், தம்பி இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்