திடீரென வந்த விஜயகாந்த் ஆன்மா? "பிரேமா.. நான் இங்க தான் இருக்கேன்.." - அதிர்ச்சியில் உறைந்த பிரேமலதா

x

மறைந்த தேமுதிக நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில் தினந்தோறும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான இன்று விஜயகாந்த் ஆசை ஆசையாய் வளர்த்த 2 மாடுகளுடன் அவரது நினைவிடத்திற்கு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்தினார். மேலும் மாடுகளுக்கு பூஜை செய்து அன்னதானம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்