"சரபங்கா நீரேற்று திட்டம் 11 மாதங்களில் முடிவடையும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் செழிக்க பாடுபடுவதே அ.தி.மு.க அரசின் லட்சியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"சரபங்கா நீரேற்று திட்டம் 11 மாதங்களில் முடிவடையும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on
விவசாயிகள் செழிக்க பாடுபடுவதே அ.தி.மு.க அரசின் லட்சியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சரபங்கா நீரேற்று திட்டம் இன்னும் 11 மாதங்களில் நிறைவடையும் என்றும் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com