#BREAKING || லஞ்சம் வாங்கி கைதான ED அதிகாரி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரிக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் டிசம்பர் 1ஆம் தேதி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் அங்கிட் திவாரி

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கிட் திவாரியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்