56 சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

வீட்டில் பதுக்கி வைத்திருந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை.
56 சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
Published on
திருவண்ணாமலை மருசூரில், ஆனந்தன் என்பவர், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், நடத்திய அதிரடி சோதனையில், 56 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பு சுமார் 1லட்சத்து 80ஆயிரம் ரூபாய் ஆகும்.
X

Thanthi TV
www.thanthitv.com