வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு தற்போதுள்ள இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.