சாய்பாபா கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

 நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி சாய்பாபா கோவிலில் முதலமைச்சர் ஸடாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் திரைப்பட நடிகை சரண்யா பொன்வண்ணனும் சாமி தரிசனம் செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com