வரதட்சணை கொடுமை - பெண் தீக்குளித்து தற்கொலை
ராமநாதபுரம், பெருநாழியை சேர்ந்த பெண்ணுக்கு மாமனார் வரதட்சணை கொடுமை
தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற பெண், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு
முனீஸ்வரன் - ரஞ்சிதா தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் மாமனார் வரதட்சணை கேட்டதாக புகார்
வரதட்சணை மற்றும் பாலியல் ரீதியாக மாமனார் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு
உயிரிழந்த ரஞ்சிதா வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
Next Story
