நிரம்பி வழியும் அடவிநயினார் நீர்த்தேக்கம் - மக்களுக்கு எச்சரிக்கை
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் கனமழையால் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது.