நாயை கவ்விச் சென்ற சிறுத்தை.. பீதியில் மக்கள் - மிரளவிடும் சிசிடிவி
நாயை கவ்விச் சென்ற சிறுத்தை.. பீதியில் மக்கள் - மிரளவிடும் சிசிடிவி
உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, நாயை கவ்விச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
