விட்டு சென்ற உரிமையாளர் | 10 மணி நேரமாக நகராத நாய் | கண்களை குளமாக்கும் காட்சிகள்

x

திருப்பூர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த காளிவேலம்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் விட்டு சென்ற நாய், தனது உரிமையாளருக்காக சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்