விஜயகாந்த்தின் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை
Published on

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கேப்டன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலயம் தற்போது திறக்கப்பட்டது

காலை 6 மணிக்கே நூற்றுக்கணக்கான தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.A large number of public and DMDK workers gathered at Vijayakanth's memorial to pay their respects.

X

Thanthi TV
www.thanthitv.com