விமர்சையாக நடந்த முத்தாலம்மன் படுகளம்.. பக்தர்கள் ஒப்பாரி வைத்து நேர்த்திக்கடன்
முத்தாலம்மன் கோயிலில் விமர்சையாக நடந்த முத்தாலம்மன் படுகளம் திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியில் முத்தாலம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தாலம்மன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது...