நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்
Published on
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார். ஒரு லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு தமது சொந்த செலவில் 5 கிலோ அரிசி, கோதுமை, சேமியா உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து, 15ஆவது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
X

Thanthi TV
www.thanthitv.com