மாமூல் கேட்டு பட்டாக்கத்தியால் மளிகை கடை சேதம் - 3 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாமூல் கேட்டு மளிகை கடையை பட்டாக்கத்தியால் சேதப்படுத்திய பிரபல ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.