Dengue | Tenkasi உயிரை பறித்த டெங்கு... உயர்ந்த பலி எண்ணிக்கை - அச்சத்தில் மக்கள்
Dengue | Tenkasi உயிரை பறித்த டெங்கு... உயர்ந்த பலி எண்ணிக்கை - அச்சத்தில் மக்கள்
உயிரை பறித்த டெங்கு... உயர்ந்த பலி எண்ணிக்கை - அச்சத்தில் மக்கள் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நர்சிங் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.காய்ச்சல் பரவலை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
