தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க, அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தூத்துக்குடியில் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.