சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது தனிப்படை

சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்

சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்

சாமியார் சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது தனிப்படை

முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரணை

டேராடூனில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் அனுமதி

டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்

சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கவும் முடிவு

X

Thanthi TV
www.thanthitv.com