தீமைகள் விலகி நம்மைகள் பிறக்கும் தீபஒளி திருநாளான தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, பட்டாசு வெடித்து பண்டிகையை சிறப்பித்து வருகின்றனர்.