சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம்: தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னையில் மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com