தகராறில் இளைஞர் கொலை - ஒருவர் கைது தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பெத்தூர் கிராமத்தில், இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்