கணவனை இழந்து வாழ்ந்த மருமகள் - ஆசைக்கு இணங்க சொல்லி உயிரையே எடுத்த மாமனார்

x

கணவனை இழந்து வாழ்ந்த மருமகள் - ஆசைக்கு இணங்க சொல்லி உயிரையே எடுத்த கொடூர மாமனார்

ஆசைக்கு இணங்காத மருமகளை கொலை செய்த மாமனார்

ராசிபுரம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை, மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த அருள்ஜோதி என்பவர், கணவர் உயிரிழந்ததால் தனது குழந்தைகளுடன் மாமனார் சேட்டு என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அருள்ஜோதியின் மாமனார் சேட்டு, மருமகளிடம் தவறாக நடக்க முயற்சித்த போது இதனை தடுத்ததால், ஆத்திரமடைந்த சேட்டு கத்தியால் அருள்ஜோதியை சரமாரியாக குத்தியதில் அருள்ஜோதி உயிரிழந்தார். இதுகுறித்து நாமகிரிபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்