Train | Railways Gate | தினம் தினம் ஆபத்து.. வாகன ஓட்டிகளின் அபாய பயணம்

தினம் தினம் ஆபத்து..

Train | Railways Gate | தினம் தினம் ஆபத்து.. வாகன ஓட்டிகளின் அபாய பயணம் #Train #RailwaysGate #ViralVideo தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. சாலியமங்கலம் ரயில்வே கேட் மூடப்படும் போது, ஆபத்தை அறியாமல் வாகன ஓட்டிகள் அதை கடந்து செல்கின்றனர். விபத்து ஏற்படும் முன், வாகனங்கள் கடக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com