கடலூரில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது - ஆட்சியர் அன்புச் செல்வன்

கன மழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது - ஆட்சியர் அன்புச் செல்வன்
Published on
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை கலெக்டர்கள் தலைமையில் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என கூறினார். இதேபோல் உணவு பொருட்கள், 28 படகுகள், நீச்சல் வீரர்கள் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com