கடலூர் கெடிலம் ஆற்றில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.