பக்தர்களின் கோஷத்துடன்.. கடலில் கரைக்கப்பட்ட நவதுர்க்கை சிலை! | Navratri

• கடலூரில் வசிக்கும் விஷ்ணு சமாஜ் பக்தர்கள் கடந்த 9 நாள்களாக நவ துர்க்கை சிலையை வைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இன்று நவராத்திரி விழா நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக நவ துர்க்கை சிலையினை ஊர்வலமாக கடலூர் சில்வர் பீச்சுக்கு கொண்டு வந்து வழிபாடு நடத்தி ஆட்டம் பாட்டத்துடன் வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிலையானது படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com