ஊராட்சி தலைவர் பதவி ரூ. 50 லட்சத்துக்கு ஏலம்? - பதவிகள் ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. துணை தலைவருக்கு 15 லட்சம் ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கூடுதல் தகவல்களைத் தருகிறார் நமது செய்தியாளர் தேவநாதன்

X

Thanthi TV
www.thanthitv.com