அரசு உதவி பெறும் கல்லூரியில் சீல் வைத்த மாநகராட்சி - வெளியே காத்திருக்கும் ஊழியர்கள்

x

கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரியின் அலுவலகத்திற்கு சீல்

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.36 லட்சம் வரி பாக்கியால் நடவடிக்கை

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு கீழ் செயல்படும் கல்லூரிக்கு சீல்

கல்லூரியின் முதல்வர் அறை மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகளும், செயல்முறை தேர்வுகளும் நடைபெற உள்ள நிலையில் சீல் - ஊழியர்கள் வெளியே காத்திருப்பு


Next Story

மேலும் செய்திகள்