கழுத்தை கடித்து இழுத்து சென்ற முதலை... 4 மணி நேரமாக கரையில் இருந்த உடல் - கதறி அழும் உறவினர்கள்

x

முதலை கடித்து பலி - உறவினர்கள் குற்றச்சாட்டு/சிதம்பரம், கடலூர்/சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய நபரை முதலை இழுத்துச் சென்று கொன்ற சம்பவம்/மீட்கப்பட்ட உடலை 4 மணி நேரத்துக்கு மேலாக வைத்திருந்தும் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என குற்றச்சாட்டு/தாசில்தாரும் இதுவரை வந்து எந்த வித விசாரணையும் நடத்தவில்லை என மக்கள் வேதனை


Next Story

மேலும் செய்திகள்