தான் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் ஆத்தூரில் மேற்கொண்ட ரத யாத்திரையில் நடைபெற்ற சம்பவத்தை துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார். #CPRadhakrishnan #VicePresident #RathYatra #Attur #BJP #ThanthiTV