கிணற்றில் தவறி விழுந்த மாடு பலி - கண்ணீர் விட்ட உரிமையாளர்

கிணற்றில் தவறி விழுந்த மாடு பலி - கண்ணீர் விட்ட உரிமையாளர்
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிரிழந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர், பசு மாட்டை சடலமாக மீட்டனர். உயிரிழந்த பசுமாட்டை கண்ட உரிமையாளர் கட்டி அரவணைத்து அழும் காட்சி அங்கு இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com