சிப்காட் சாலைக்கு எதிர்ப்பு - தற்கொலைக்கு முயன்ற தம்பதி
சிப்காட் சாலைக்கு எதிர்ப்பு - தற்கொலைக்கு முயன்ற தம்பதி
Summary
சிப்காட் சாலைக்கு எதிர்ப்பு - தற்கொலைக்கு முயன்ற தம்பதி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விவசாய நிலத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயி விஷம் குடித்தும், அவரது மனைவி மண்ணெண்ணெய் ஊற்றியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
