ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கை கழுவும் இயந்திரம் அறிமுகம்

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவீன கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கை கழுவும் இயந்திரம் அறிமுகம்
Published on

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நவீன கைகழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் நபர்கள் கைகளை நன்கு கழுவிய பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com