6வது நாளாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ! கருகி நாசமாகும் மூலிகை செடிகள்! | Coonoor

x

குன்னூரில் 6-வது நாளாக வேகமெடுக்கும் காட்டு தீயை கட்டுப்படுத்த, இரண்டாவது நாளாக ஹெலிகாப்டர் மூலம் தீ யை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரஸ்ட் டேல் பகுதியில் கடந்த 6வது நாளாக காட்டு தீ பரவி வருகிறது. தீயின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து, கிட்டத்தட்ட 20 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகியுள்ளன. சூலூரிலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, காட்டுத் தீயை இரண்டாவது நாளாக அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அருகில் உள்ள ரேலியா அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு அனைத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்