கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை ஒற்றை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்கு பிறகு காட்டுயானை அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனா்.