Thoothukudi | பள்ளியில் தீப்பிடித்து எரிந்த சமையல் சிலிண்டர் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் போது சிலிண்டரின் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
