தொடரும் கனமழை-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையில் இருந்து 62 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

கனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, ஆற்றில் வரும் 62 ஆயிரம் கனஅடி தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தொடரும் கனமழை-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையில் இருந்து 62 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
Published on

கனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, ஆற்றில் வரும் 62 ஆயிரம் கனஅடி தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் ஹவுஸ் அருகே உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள பவானி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com