Palar River | Rain | தொடர் கனமழை.. வாணியம்பாடியில் சீறிப்பாய்ந்த பாலாறு

தொடர் கனமழை.. வாணியம்பாடியில் சீறிப்பாய்ந்த பாலாறு

தொடர் கனமழை.. வாணியம்பாடியில் சீறிப்பாய்ந்த பாலாறு

#Tirupattur #Vaniyambadi #rain #PalarRiver #thanthitv

வாணியம்பாடி அருகே தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, தமிழக–ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனகநாச்சியம்மன் கோவில் அருகே கட்டப்பட்டுள்ள பாலாறு தடுப்பணை முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com