நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தர்மபுரி ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தர்மபுரி ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு
Published on
கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரைராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரித்த நீதிபதி பார்த்திபன், இது சம்பந்தமாக, 4 வார காலத்திற்குள் தர்மபுரி ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com