அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த தமிழக வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com