Senthilbalaji | TN Govt| ``செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான புகார்.. 1 வாரத்தில் முடிவு’’- அரசு

x

டிரான்ஸ்பார்மர் முறைகேடு புகார் - ஒரு வாரத்தில் முடிவு என தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு நடந்த‌தாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார்

டிரான்ஸ்பார்மர்கள் முறைகேடு புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிய உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு

வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


Next Story

மேலும் செய்திகள்