தமிழக அரசு, அமைச்சருக்கு எதிராக பேசியதாக புகார் - ஸ்டாலின் மீது எஸ்.பி வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல்

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, அமைச்சருக்கு எதிராக பேசியதாக புகார் - ஸ்டாலின் மீது எஸ்.பி வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல்
Published on

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com