விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு - பேச்சுவார்த்தையில் உடன்பாடு

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான ஆலயா சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த 3 பேரின் உறவினர்கள் சாய ஆலை தரப்பினர் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்