Kodanadu Case | CBCID எஸ்பி திடீர் வருகையால் பரபரப்பு - கொடநாடு வழக்கில் புதிய திருப்பமா?

x

கொடநாடு வழக்கு - சிபிசிஐடி எஸ்பி மாதவன் நீதிமன்றம் வருகை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று காலை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி எஸ்பி மாதவன் ஒருங்கிணைந்த உதகை மாவட்ட நீதிமன்றத்திற்கு திடீரென வருகை தந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்