கோவையில் சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கும் விதமாக மாநகராட்சி சார்பில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் முயற்சிக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன