Cuddalore | கலர் கலர் மீன்கள்.. கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் ஈ போல் குவிந்த மக்கள்
கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்
மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பிய முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் ஏராளமான மக்கள் மீன் வாங்க குவிந்துள்ளனர்..
Next Story
