புதுச்சேரி கடற்கரையில் பல்வேறு உருவங்களில் பறக்கவிடப்பட்ட வண்ண பலூன்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இரவில் நடைபெற்ற வானவேடிக்கையையும் முதலமைச்சர் ரங்கசாமி பொதுமக்களுடன் கண்டு ரசித்தார்.