கல்லூரி மாணவி தற்கொலை - விசாரணை தீவிரம்
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது என கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொது மக்கள் பயன்படுத்த இலவச WiFi திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், காவல் ஆணையர் சரவண சுந்தர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பாக அனைத்து வழக்குகளும் விசாரணை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Next Story
