ஆடுபுலி ஆட்டம் - ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்

கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற ஆடு புலி ஆட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஆடுபுலி ஆட்டம் - ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்
Published on
கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற ஆடு புலி ஆட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com