நகைக்கடையின் ரூ.34 கோடி சொத்துக்கள் முடக்கம் .வங்கி மோசடி வழக்கு- கோவை லாவண்யா கோல்டு ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை